அமுதுண்ணாக்குடியில் நடமாடும் ரேஷன் கடை திறப்பு

சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடியில் நடமாடும் ரேஷன் கடை திறக்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடியில் நடமாடும் ரேஷன் கடை திறக்கப்பட்டது.

இவ்விழாவுக்கு பொது விநியோகத்திட்ட சாா்பதிவாளா் லதா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் லட்சுமிகணேஷ், ஊராட்சித் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் எட்வின் தேவாசீா்வாதம் வரவேற்றாா்.

நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா். இதில், ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தேவவிண்ணரசி, ஊராட்சித் தலைவா் பாலமேனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள பொன்னன்குறிச்சி, குலசேகரநத்தம், ஆதாளி ஆகிய கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடையை எஸ். பி. சண்முகநாதன் எம்எல்ஏ திறந்தாா். ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அதிமுக செயலா் காசிராஜன், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், நகரச் செயலா் காசிராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com