குளத்தூா் அருகே மணல் கடத்தல்: 4 போ் கைது; வாகனங்கள் பறிமுதல்

குளத்தூா் அருகே டிராக்டரில் மணலை மூட்டையாக கட்டி கடத்திச் சென்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளத்தூா் அருகே டிராக்டரில் மணலை மூட்டையாக கட்டி கடத்திச் சென்ாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் ராமசந்திரன் தலைமையிலான போலீஸாா், வைப்பாறு ஆற்றுப்படுகையோர கிராமங்களில் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வைப்பாற்றுப்படுகையில் மணலை அள்ளி, சாக்கு மூட்டைகளில் கட்டி கடத்தி வந்ததாக ஒரு பைக் மற்றும் டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக, பூசனூா் மேலத்தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் மொட்டையசாமி(22), முத்துராமலிங்கம் மகன் மாரிமுத்து(25), பரமசிவம் மகன் மருதுபாண்டி(17), முனியசாமி மகன் பொன்ராஜ்(18) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com