தூத்துக்குடியில் மேலும் 9 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் மூவா் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,101 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு

சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஞாயிற்றுக்கிழமை 6 போ் உள்பட இதுவரை 15,873 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 87 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com