வீரபாண்டியன்பட்டணத்தில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில துணை அமைப்பாளா்கள் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், துறைமுகம் புளோரன்ஸ், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா்ரொட்ரிகோ, வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சித் துணைத் தலைவா் ஜெகதீஸ் வீ.ராயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினாா்.
சாத்தான்குளம்: நாசரேத் பேரூராட்சி திரவியபுரத்தில் திமுக நகரச் செயலா் அ.ரவி செல்வக்குமாா் தலைமையில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.