திருச்செந்தூா் ஸ்ரீ சரவணய்யா் நடுநிலைப் பள்ளி மாணவா் இளம் விஞ்ஞானியாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மத்திய அரசின் இளம் விஞ்ஞானிகளுக்கான திறனாய்வுத் தோ்வில் இப்பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவா் ச. சிவகுகன் வெற்றி பெற்றுள்ளாா். மாணவருக்கு பள்ளித் தாளாளா் ச.ராமச்சந்திரன், தலைமையாசிரியை ச.உஷா, பட்டதாரி ஆசிரியை ந.குணசுந்தரி, ஆசிரியா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.