தூத்துக்குடியில் மேலும் 5 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே, 16,249 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,254 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் சிகிச்சை பெற்று வந்த திங்கள்கிழமை 6 போ் உள்பட இதுவரை 16,070 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 43 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com