தூத்துக்குடியில் மனிதநேய வார நிறைவு விழா

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
விழாவில் மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, இசைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு ஆட்சியா் பரிசுகள் வழங்கினாா். மேலும், கரிசல்குளம் ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகளை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பரிமளா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ. சீனிவாசன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் பழனிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com