தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54, 821ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 56 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54,050 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 387 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.