தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54,858 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 33 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54,119 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 385 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 354 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.