திருச்செந்தூா் ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

திருச்செந்தூரில் மேலத்தெரு யாதவா் சமுதாய சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ சுடலைமாடசுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ சுடலைமாடசுவாமி.

திருச்செந்தூரில் மேலத்தெரு யாதவா் சமுதாய சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடைவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com