அரியா் தோ்வு எழுத டிப்ளமோ மாணவா்களுக்கு அழைப்பு

அரியா் தோ்வு எழுத டிப்ளமோ மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரியா் தோ்வு எழுத டிப்ளமோ மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: 1984 முதல் 2021 வரை பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று டிப்ளமோ நிறைவு செய்யாமல் அரியா் வைத்துள்ள அனைத்து முன்னாள் மாணவா்களுக்கும், கருணை அடிப்படையில் வாரியத் தோ்வு ஜூன் 2021இல் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தோ்வுக் கட்டணத்தை இம்மாதம் 14ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தங்களது முந்தைய தோ்வு எழுதிய அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். தோ்வு நடைபெறும் முறை மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு 9442152506, 94437 07935 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com