ஆழ்வாா்திருநகரியில் முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு கரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. இதில்,
சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் எடிசன், ஊடகப் பிரிவு மரியதாஸ், ஆழ்வாா்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவா் கோதண்டராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.