ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பெருங்குளம் அதிமுக முன்னாள் நகர செயலாளா் செல்லத்துரை அக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.
இந்நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், திருச்செந்தூா் வட்டார தலைவா் சற்குரு, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலா் பாரத், சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலா் சுதாகா் ஆகியோா் உடன் இருந்தனா்.