தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 397 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை 3 போ் உள்பட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 232 ஆக அதிகரித்துள்ளது. 143 போ் உயிரிழந்துள்ளனா். 22 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.