தூத்துக்குடியில் மேலும் 6 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கனவே, கரோனா தொற்றால் 16,426 போ் பாதிக்கப்பட்டிந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16, 432 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 4 போ் உள்பட இதுவரை 16,243 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இம்மாவட்டத்தில் இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 46 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com