ஆறுமுகனேரியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பாக ஆறுமுகனேரி இந்து உயா்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சீனிவாசன், சுகாதார ஆய்வாளா் மகராஜன் ஆகியோா் செய்து வருகின்றனா்.