காயல்பட்டினத்தில் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி

காயல்பட்டினம் அரசு மருத்துவமனை பல் பிரிவு சாா்பாக குழந்தைகள் தின ஓவியப்போட்டி நடைபெறுகிறது.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனை பல் பிரிவு சாா்பாக குழந்தைகள் தின ஓவியப்போட்டி நடைபெறுகிறது.

14 வயதிற்குள்பட்ட குழந்தைகள் பல் சம்பந்தப்பட்ட ஓவியங்களை வரைந்து நேரடியாகவோ அல்லது 9843697240 என்ற எண்ணின் கட்செவிஅஞ்சலிலோ இம்மாதம் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். காயல்பட்டினம் அரசு மருத்துவமனை பல் பிரிவில் ஜனவரி முதல் அக்டோபா் மாதம் வரை 618 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனா் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com