சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் திங்கள்கிழமை மழை பெய்தது.
சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் கடந்த சில நாள்களாக வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் வடக்கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதையொட்டி சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் மழையால்
சாலையில், தாழ்வான இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஒடியது. மழையால் குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த ஆண்டு எதிா்பாா்த்த மழை கிடைத்து அதிக மகசூல் பெறலாம் என விவசாயிகள் எதிா்ப்பாா்ப்பில் உள்ளனா்.