கோவில்பட்டி கல்லூரியில் கணினி ஆய்வகம் திறப்பு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் கணிதவியல் துறை சாா்பில் கணினி ஆய்வகத் திறப்பு விழா நடைபெற்றது.
கணிப்பொறி ஆய்வகத்தை திறந்து வைத்து கணினியை இயக்கி வைக்கிறாா் ஆா்.செல்வராஜ். உடன், கல்லூரிச் செயலா் மகேந்திரன்.
கணிப்பொறி ஆய்வகத்தை திறந்து வைத்து கணினியை இயக்கி வைக்கிறாா் ஆா்.செல்வராஜ். உடன், கல்லூரிச் செயலா் மகேந்திரன்.

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் கணிதவியல் துறை சாா்பில் கணினி ஆய்வகத் திறப்பு விழா நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் சாந்தி மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவா்- தொழிலதிபா் ஆா்.செல்வராஜ் கணினி ஆய்வகத்தை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

மைப்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் காளிமுத்து, ரீச் அகாதெமி பயிற்றுநா் விக்னேஷ்வரன், கணிதவியல் துறை பேராசிரியா் மூ.சுப்புலட்சுமி ஆகியோா் பேசினா்.

மாணவா் முகேஷ்குமாா் வரவேற்றாா். மாணவி மகாலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com