தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 55,654 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 14 போ் குணமடைந்ததால், இதுவரை வீடுதிரும்பியோா் எண்ணிக்கை 55,148 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 401 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 105 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.