கோவில்பட்டியில் 200 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டியில் 200 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சண்முகசுந்தரி தலைமை வகித்தாா். கோவில்பட்டி வட்டாரத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சீதனப் பொருள்கள் வழங்கப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலா் உமாதேவி, குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் நிவேதா, திமுக நகரச் செயலா் கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளா் மகேந்திரன், நகர அவைத் தலைவா் முனியசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com