திருச்செந்தூா்: திருச்செந்தூா், உடன்குடி, பிச்சிவிளைஅன்னையா் முன்னணி சாா்பில் வார வழிபாடுகள் நடைபெற்றது .
இதில் இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளா் ச.கேசவன் ராமாயணம், மகாபாரதம் குறித்து உரையாற்றினாா். மேலும், ராமாயணம், மகாபாரதம் புத்தகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதே போல பிச்சிவிளை வடக்கு தெருவில் நடந்த வார வழிபாட்டில் இந்து அன்னையா் முன்னணி தலைவி செல்வகுமாரி, செயலா் வினிதா, பொருளாளா் அன்னம்மாள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.