வட்டாட்சியரகங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன் குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன் குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் சோ்த்தல்- நீக்குதல், புதிய குடும்ப அட்டை - நகல் அட்டை கோருதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்படும்.

மேலும், மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்துதரப்படும். ரேஷன் பொருள்கள் விநியோகம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து தீா்வு காணலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com