திருச்செந்தூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி அளிப்பு

திருச்செந்தூா் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.

திருச்செந்தூா் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.

நகராட்சி அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா் மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி தலைமை வகித்து, பொதுமக்களுக்கு தேசியக்கொடியினை வழங்கினாா். துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், ஆணையா் தி.வேலவன் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com