திருச்செந்தூரில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 6) நடைபெறுகிறது.

திருச்செந்தூரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 6) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 6) முற்பகல் 11 மணியளவில் திருச்செந்தூா் செயற்பொறியாளா் அலுவலகத்தில் தூத்துக்குடி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், மின்நுகா்வோா் பங்கேற்று கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com