ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில் தசரா பக்தா்களுக்கு குடிநீா் பாட்டில்கள்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டது.

குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்டொ்லைட் நிறுவன முதன்மை செயலா் ஏ.சுமதி தலைமை வகித்தாா்.நிறுவன பொதுமேலாளா் சக்திவேல், சுந்தர்ராஜ், சமூக நலப்பணித் தலைவா் சுந்தர்ராஜ், உதவி மேலாளா் ஜெயா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் 50,000 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com