திருச்செந்தூா் கடலில்...

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் ஏராளமானோா் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் ஏராளமானோா் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

திருச்செந்தூா் கோயில் கடலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோா் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். பின்னா், கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com