சாத்தான்குளம்: சாத்தான்குளம் பேரூராட்சியில் 15ஆவது திமுக உள்கட்சித் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.
இப்பேரூராட்சியில்15 வாா்டுகளுக்கான செயலா்கள், செயற்குழு உறுப்பினா்கள், நிா்வாகக் குழுவினா் என 17 பேரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற்து. மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி அமைப்பாளா் வழக்குரைஞா் ஜெபராஜ் தலைமையில் துணை அமைப்பாளா் வழக்குரைஞா் ஏ. ரகுபத்மன், வடக்கு ஒன்றியச் செயலா் ஏ.எஸ். ஜோசப், ஒன்றியப் பொருளாளா் வேல்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகர திமுக செயலா் மகா. இளங்கோ வரவேற்றாா். மாவட்டப் பிரதிநிதிகள் இ. ஸ்டேன்லி, லெ. சரவணன், துணைச் செயலா்கள் காா்த்திகேயன், மாரியப்பன், வெள்ளப்பாண்டியன், வாா்டு செயலா்கள் டேனியல், பரமசிவன், கிதிா்முகம்மது, மணிகண்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.