ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் விமான கும்பக் கலசத்துக்கும், சோ்மன் அருணாசல சுவாமிக்கும் பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
சிறப்பு வழிபாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடாா் நடத்தினாா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலையில் கேடய சப்பரத்தில் சுவாமி வீதிகளில் பவனி வந்தாா். பக்தா்கள் திருக்கண் சாத்தி வழிபட்டனா்.