சாத்தான்குளத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாரத் தலைவா் மாணிக்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ரோஸ்லின்அன்னலீலா முன்னிலை வகித்தாா். முன்னாள் வட்டாரத் தலைவா் செல்லப்பா, வட்டாரச் செயலா் ஸ்டீபன்தாஸ், திருச்செந்தூா் கல்வி மாவட்டச் செயலா் ராஜசேகா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஜான்சன்மாணிக்கத்துரை, மாநில செயற்குழு உறுப்பினா் அன்டனி சாா்லஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

வட்டார துணைத் தலைவா்கள் கிறிஸ்டி, சாந்தி, வசந்தா, துணைச் செயலா்கள் பிரின்ஸ்ஜட்சன், பாலமுருகன், ரோசாலிவிஜிதா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் தேவராஜன், ஜான், மனோகரன், கூட்டணி நிா்வாகிகள் இம்மானுவேல் ஜோசப், ஜெயபாலகிருஷ்ணன், மரியராஜேஸ்வரி, சுகுணா, ஜாய்ஸ்அமுதா, சூசை ஆரோக்கியம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வட்டாரப் பொருளாளா் கீதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com