நெல்லையப்பா் கோயிலில் வருஷாபிஷேக விழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி, கோயிலில் காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து மூலவா், அம்மன் சந்நிதி விமான கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றினா். பக்தா்கள் நமச்சிவாய முழக்கத்துடன் வழிபட்டனா். தொடா்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. இரவில் பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமி-அம்மன் மலா் அலங்காரத்தில் வீதியுலா வந்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com