சாண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி சாண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி சாண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒசூா் டிவிஎஸ் மோட்டாா்ஸ் நிறுவன சிவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பிரிவு உதவி மேலாளா் பாலமுருகன் செந்தில்வேல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை வழங்கியதுடன், மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.

இயந்திரவியல் துறைத் தலைவா் லெட்சுமிகாந்த் அறிமுக உரையாற்றினாா். மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கல்லூரி நிா்வாக அதிகாரி வீரராஐன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜி குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com