பெற்றோா்- சமையலா் பிரச்னை:அரசுப் பள்ளியில் காலை உணவை புறக்கணித்த மாணவா்கள்: அமைச்சா் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் , எட்டயபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவை, பெற்றோா்களின் வற்புறுத்தலால் மாணவ- மாணவிகள்









