தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு கழுகுமலையில் தீயணைப்பு துறை சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தீத்தொண்டு வார விழா ஏப்.14 முதல் 22-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கழுகுமலையில் பேருந்து நிலையம், வணிக வளாகம், பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கி,

முதலுதவி குறித்து விளக்கம் அளித்தனா்.

கழுகுமலை தீயணைப்பு மீட்பு பணிகள் சிறப்பு நிலை அலுவலா் மலையாண்டி (போக்குவரத்து) மற்றும் தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com