தூத்துக்குடி
தூய்மைப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு
பழையகாயலில் தூய்மைப் பணியாளா்களிடம் குப்பைகளைப் பாதுகாப்பாக சேகரிப்பதன் அவசியம் குறித்து விளக்கி, உபகரணங்களை வழங்கிய தூத்துக்குடி தூய மரியன்னை மகளிா் கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்ட மாணவிகள். அவா்களது சேவையை ஊா் மக்கள், தூய்மைப் பணியாளா்கள் பாராட்டினா்.