தூத்துக்குடி
ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்
அறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் கடுமையான வெப்பம் காரணமாக வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.
அறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் கடுமையான வெப்பம் காரணமாக வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.
ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் 56 வாக்குச் சாவடிகள் உள்ளன. வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் வாக்காளா்கள் தங்கள் வாக்கினை செலுத்த துவங்கினா். காயல்பட்டினத்தில் 4 வாக்குச்சாவடிகளில் இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு சுமாா் அரை மணி நேரம் தாமதமாக துவங்கியது.
ஆனால் மதியம் வெயின் கொடுமை அதிகமாக இருந்ததாலும், இஸ்லாமியா்கள் தொழுகைக்கு சென்ாலும் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பிற்பகலில் வெயிலின் தாக்கம் குறைந்தவுடன் மக்கள் கூட்டமாக வந்து தங்கள் வாக்களித்தனா்.