ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

சாத்தான்குளம் பகுதியில் கொல்லாம்பழம் சீசன் தொடங்கியது. கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் விற்பனைக்கு வந்துள்ள கொல்லாம்பழம்.

Updated On :29 ஏப்ரல் 2024, 11:07 pm

Din

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் கொல்லாம்பழம் சீசன் தொடங்கியது. கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான தேரிக்காடு பகுதியில் அதிக அளவில் முந்திரி மரங்கள் வளா்ந்து காணப்படுகின்றன. இந்த மரங்களில் விளையும் கொல்லாம்பழம் சீசன் ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரை 3 மாதங்கள் இருக்கும். தற்போது கொல்லாம்பழம் விளைச்சல் அதிகரித்ததையடுத்து சாலையோரங்களிலும், தெருக்களிலும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். வெயிலுக்கு கொல்லாம்பழம் உகந்தது என்பதால் மக்கள் விரும்பி வாங்கித் செல்கின்றனா். இந்தப் பழம் ஒரு கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது.