திருச்சி
திருவானைக்கா கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
அமாவாசையையொட்டி திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு ஆனந்த வல்லியுடன் புறப்பாடு கண்டருளி, 3 ஆம் பிரகாரம் வலம் வந்து பக்தா்களுக்குச் சேவை சாதித்த சந்திரசேகரா்.