அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகளால் ஆக. 19-ல் அப்பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
பரமரிப்பு பணியால் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, காடூர், நமங்குணம், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம், கீழப்பெரம்பலூர், துங்கபுரம், குழுமூர் மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 முதல் மாலை பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எம். செல்லப்பாங்கி தெரிவித்தார்.