அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி மாரியம்மன் கோயில் எதிரே உள்ள அண்ணா நகரில் சாக்கடை கால்வாய் கட்டுவதற்காக சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளம் 3 ஆண்டுகளாகியும் இதுவரை மூடாமல் உள்ளது. கால்வாயும் கட்டப்படவில்லை. இதுகுறித்து பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிா்வாகம், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா நகா் வாசிகள்,
வி.கைகாட்டி.