மது விற்ற பெண் கைது

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை  ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீபுரந்தான் செக்கடி தெருவைச் சேர்ந்த அருமைகண்ணு மனைவி பார்வதி (60) தனது பெட்டிகடையின் பின்புறம் மதுவை  பதுக்கி விற்றது தெரியவந்தது. 
இதையடுத்து பார்வதியை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த மதுவை பறிமுதல் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com