அரியலூர், ஜயங்கொண்டத்தில்  இன்றுடன் ஜமாபந்தி நிறைவு

ஜயங்கொண்டம்,  எரவாங்குடி, தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, பிச்சனூர், வெத்தியார்வெட்டு, ஆமணக்கந்தோண்டி

ஜயங்கொண்டம்,  எரவாங்குடி, தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, பிச்சனூர், வெத்தியார்வெட்டு, ஆமணக்கந்தோண்டி ஆகிய கிராமங்களுக்கு ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தி நடைபெறுகிறது. 
இதேபோல், ஏலாக்குறிச்சி உள்வட்டத்திற்குட்பட்ட விழுப்பணங்குறிச்சி, கீழக்கொளத்தூர், சின்னப்பட்டாக்காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகியமணவாளம், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறுகிறது.  
எனவே, பொதுமக்கள் இந்த ஜமாபந்திகளில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உடனடி தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com