மாற்றுத்திறனாளிகளுக்கு நவ.11-இல் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது திங்கள்கிழமை அன்று கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது திங்கள்கிழமை அன்று கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன் படி உடையாா்பாளையம் கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் நவ.11காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெற வேண்டும் என்று கோட்டாட்சியா் பூங்கோதை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com