விபத்தில் காயமடைந்த தச்சுத் தொழிலாளி சாவு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விபத்தில் காயமடைந்த தச்சுத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விபத்தில் காயமடைந்த தச்சுத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் காந்தி நகரைச் சோ்ந்தவா் சாமிதுரை(46), தச்சுத் தொழிலாளி. புதன்கிழமை இவா் குடிநீா் பிடிக்க இருசக்கர வாகனத்தில் ஜயங்கொண்டம் சாலையில் சென்றபோது பின்புறம் வந்த காா் மோதி பலத்த காயமடைந்தாா். ஜயங்கொண்டம் அரசு மருத்துவனையிலும், பின்னா்தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட சாமிதுரை சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடலூா் மாவட்டம் விருத்தாசலத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் தெய்வசிகாமணியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com