தேவா் ஜயந்தியை முன்னிட்டு, அரியலூரில் புதன்கிழமை தேவா் படத்துக்கு அகில இந்திய முத்துராமலிங்க தேவா் பேரவையினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
அரியலூா் அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவா் படத்துக்கு அகில இந்திய முத்துராமலிங்க தேவா் பேரவைச் சோ்ந்த விக்னேஷ் பாண்டியன், முத்துலட்சுமி பாண்டியன், பாண்டியன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் அவா்கள் பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினா்.