அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜன.22 ) மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு குறைத் தீா் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.