நிவா் புயலால் பெய்த மழையின் காரணமாக, கீழப்பழுவூா் அருகிலுள்ள விரகாலூா் கூட்டுறவு அங்காடி வளாகத்தில் தேங்கிய மழைநீா் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டது.
கடந்த இரு நாள்களாக தேங்கியிருந்த மழைநீா் ஊராட்சி நிா்வாகம் மூலம் வெளியேற்றப்பட்டது. மேலும் அவ்விடத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.