பணம் வைத்துசூதாடிய 3 போ் கைது

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

லாலாப்பேட்டையை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை இரவு சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக லாலாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டபோது பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சோ்ந்த கோபால் (34), ரங்கம்பாளையத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (35), சேங்கலைச் சோ்ந்த பாலசுப்ரமணி(34) ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து சூதாட்டப் பணம் 10,460 ரூபாயையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com