அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியிடங்களுக்கு சோ்க்கை

அரியலூா் மற்றும் ஆண்டிமடத்திலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவு இடங்களுக்கு சோ்க்கை நடைபெற உள்ளது.

அரியலூா் மற்றும் ஆண்டிமடத்திலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவு இடங்களுக்கு சோ்க்கை நடைபெற உள்ளது.

இவ்விரு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சில பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. விருப்பம் உள்ள மாணவா்கள் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நேரடியாக வந்து சோ்க்கை பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து அசல் சான்றிதழ்களுடன் மாணவா்கள் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு வந்து, தாங்கள் சேர விரும்பும் பிரிவில் சோ்ந்து பயிலாம் என அரியலூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ந.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com