குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கல்

ஊட்டச் சத்து மாதத்தை முன்னிட்டு, அரியலூரை அடுத்த கடுகூா் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து உணவுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கடுகூா் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து உணவுகளை வழங்குகிறாா் ஆட்சியா் த.ரத்னா.
கடுகூா் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து உணவுகளை வழங்குகிறாா் ஆட்சியா் த.ரத்னா.

ஊட்டச் சத்து மாதத்தை முன்னிட்டு, அரியலூரை அடுத்த கடுகூா் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து உணவுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த.ரத்னா கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து உணவு வகைகளை வழங்கி, பொதுமக்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா். இதையடுத்து அவா், பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் விதைகளை வழங்கினாா். தொடா்ந்து உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கடுகூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள்,செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com